5092 -- Sukla

5092 சுக்ல வருடம்

5092 - சித்திரை – 1990 5092 - வைகாசி – 1990 5092 - ஆனி – 1990

*************************************************************************

5092 - சித்திரை – 1990

************************************************************************* சுபாஷிதம் - 1 சஷினா ச நிஷா நிஷயா ச சஷி சஷினா நிஷயா ச விபாதி நபஹ பயஸா கமலம் கமலேன பயஹ பயஸா கமலேன விபாதி ஸரஹ பொருள்: சந்திரனால் இரவுக்கு அழகு; இரவால் சந்திரனக்கு அழகு, இரண்டும் சேர்ந்து ஆகாயத்தை அழகுபடுத்துகின்றன. தாமரையால் தண்ணீருக்குப் பொலிவு; தண்ணீரால் தாமரைக்குப் பொலிவு. இரண்டும் சேர்ந்து தடாகத்தைப் பொலிவுற செய்கின்றன. [அது போல தனிமனிதனும், சமுதாயமும் நன்மை பெறும் வரும் வண்ணம் இணக்கத்தோடு இயங்க வேண்டும்] சுபாஷிதம் - 2 பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால் ---- -- -- - .. . . . .. . . வியப்பிது காண் பள்ளி எழுந்தருள் வாயே மகாகவி பாரதியார் 5092 சுக்ல வருடம் ********************************************************************************

5092 - வைகாசி – 1990

************************************************************************* சுபாஷிதம் - 1 ஸ்வதேச பதிதம் கஷ்டம் தூரஸ்தா லோகயந்தி யே நைவ ச ப்ரதி குர்வந்தி தே நராஹ சத்ரு நந்தனாஹ பொருள்: [நாடு துன்பத்தில் இருக்கும் போது அதனை நீக்க முயலாமல் எட்டி நின்று வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பவர்கள் நாட்டின் பகைவர்களுக்கு மகிழ்ச்சியூட்டுவர்களாக ஆகிறார்கள்.] சுபாஷிதம் - 2 மதலையர் எழுப்பவும் தாய் துயில் வாயோ? ---- -- -- - .. . . . .. . . ஈன்றவளே பள்ளி எழுந்தருள் வாயே மகாகவி பாரதியார் 5092 சுக்ல வருடம் ********************************************************************************

5092 - ஆனி – 1990

************************************************************************* சுபாஷிதம் - 1 சங்க கார்யைக நிஷ்டஸ்ய வரிஷ்டஸ்ய விஷேஷதஹ வாசோ பவேயுர் மதுராஹ சர்வலோக மனேஹராஹ ----- சங்க கீதை பொருள்: [சங்க கார்யத்தில் மனதைச் செலுத்தியவர்கள் விசேஷமான குணங்களைப் பெற்றிருப்பர். அவர்களது வாக்கு இனிமையாக இருக்கும் அனைவரையும் மகிழ்விக்கும்படி இருக்கும் சுபாஷிதம் - 2 தேடிச் சோறு நிதந்தின்று . . . . பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடி துன்ப மிக ஊழன்று பிறர் வாடப் பல செயல்கள் புரிந்து நரை கூடி கிழப் பருவம் எய்தி கொடுங்கூற்று இரையென பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ---- மகாகவி பாரதியார் 5092 சுக்ல வருடம் ********************************************************************************