5107 பார்த்திப வருடம்
5107 - தை – 2006 5107 - மாசி – 2006 5107 - பங்குனி – 2006
************************************************************************* 5101 - தை – 2006
************************************************************************* சுபாஷிதம் 1 உத்ஸாஹோ பலவான் ஆர்ய நாஸ்த்யுத் ஸஹாத் பரம் பலம் ஸோத் ஸாஹஸ்ய ஹி லோகேஷு நகிஞ்சிதபி துர்பைம் ---- வால்மீகி ராமாயணம் பொருள்: [லக்ஷ்மணன் ராமனிடத்தில்] வணங்கிதற்குரிய சகோதரரே! உற்சாகம் ;நிரம்புயவனே பலமுடையவனாவான்; உற்சாகத்தைத் தவிர வேறொரு பலம் தருகின்ற ஒன்றுமில்லை; உற்சாகமுடையவனுக்கு முன்னால் உலகில் அடைய முடியாதது என்பதே இல்லை. சுபாஷிதம் 2 கங்கை நதி பாபம் ; சசி தாபம்; கற்பகந்தான் மங்கலுறும் வறுமை மாற்றுமே; துங்கமிகும் இக்குணமோர் மூன்றும், பெரியோரிடம் சேரில் அக்கணமே போமென்று அறி [சசி = சந்திரன், தாபம் = வெப்பம், துங்கம் = உயர்வு] பொருள்: கங்கை நதியில் குளிப்பதால் பாவமும் சந்திரன் ஒளியினால் உடம்பின் தாபமும் கற்பக மரத்தினால் வறுமையும் நீங்கி விடுகின்ற. உயர்ந்த பெரியோரிடத்தில் பழகுவதால் இம் மூன்று குறைகளும் [பாவம், தாபம், ஏழ்மை] உடனே நீங்குகின்றன என்பதிய அறிவோமாக! 5101 பிரமாதி வருடம் ********************************************************************************5107 - மாசி – 2006
************************************************************************* சுபாஷிதம் 1 ஸத்யம் ஏக பதம் ப்ரம்ஹஹ ஸத்யே தர்மப் ப்ரதி ஷஷ்டிதஹ ஸத்யமேவாக்ஷயா வேதாஹா ஸத்யேநா வாப்யதே பரம் பொருள்: உண்மை ஓங்கார வடிவ ப்ரம்மம் ஆகும்; உண்மை தர்மத்தை நிலை நிறுத்துவது ஆகும்; உண்மை அழியாத வேதமாகும்; உண்மை பரம்பொருளிடம் நம்மை சேர்ப்பிப்பதாகும். சுபாஷிதம் 2 தன்னில் பிறிது இல்லை தெய்வம் நெறிநிற்பின் ஒன்றானும் தான்நெறி நில்லானேல் – தன்னை இறைவனாச் செய்வானும் தானே தான் தன்மைச் சிறுவனாச் செய்வானும் தான் --- அறநெறிச்சாரம் 5101 பிரமாதி வருடம் ********************************************************************************5107 - பங்குனி – 2006
******************************************************************************** சுபாஷிதம் 1 வேஷா பாஷா ஸதாசாரஹ ரக்ஷணீயம் இதம் த்ரயம் அந்தானு கரம் மன்யேஷாம் அகீர்த்தி கரமுஸ்யதே பொருள்: ஆடை, மொழி, நன்னடத்தை இம்மூன்றும் பாதுகாக்கப் படவேண்டும். பிறரைக் கண்மூடித்தனமாய்ப் பின்பற்றுவது பெருமையல்ல என்று கூறப்படுகிறது. சுபாஷிதம் 2 திங்களும் வானில் திரிகிற வரையில் எங்களுக்குரிமை இந்நாடே! – இதில் தங்கள் உரிமைச் சாத்திரம் சொல்வோர் எங்கு வந்தாலும் மண்னோடே யரது வீட்டில் யரது பாட்டு சோரரகள் வலையில் விழ மாட்டோம் – இனி வேர்திகாரம் பாரத நாட்டில் வேர் பிடிக்காது விட மாட்டோம் --- கவியரசு கண்ணதாசன் 5107 பார்த்திப வருடம் ********************************************************************************
5107 -- Parthiba
Subscribe to:
Posts (Atom)